உச்சகட்ட எச்சரிக்கை - 13 ஆண்டுகளுக்குப்பின் மேட்டூர் அணையில் நடந்த நிகழ்வு
தற்போது மேட்டூரில் இருந்து விநாடிக்கு 2.05 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடர் மழைப்பொழிவை அளித்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1,25,000 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 75,000 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
உச்சகட்ட எச்சரிக்கை - 13 ஆண்டுகளுக்குப்பின் மேட்டூர் அணையில் நடந்த நிகழ்வு | |
| 7 Likes | 7 Dislikes |
| 3,473 views views | 692,351 followers |
| People & Blogs | Upload TimePublished on 18 Aug 2018 |
No comments:
Post a Comment