பேரணிக்கு ஆள் திரட்ட 1 இலட்சம் ரூபாய் - இறுதி நேரத்தில் அழகிரி எடுத்த முடிவு
நாளை அழகிரி தலைமையில் சென்னையில் ஒரு இலட்சம் தொண்டர்களை திரட்டி பேரணி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இதுவரை அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது போல தோன்றினாலும், அழகிரி மறைமுகமாக பல வேலைகளில் இறங்கியுள்ளார்.
பேரணிக்காக அழகிரி திமுக அதிருப்தியாளர்கள், ஆதரவாளர்களை திரட்டிக்கொண்டிருகிறார். பேரணி நடத்த காவல்துறையில் அனுமதி கேட்டுள்ளார் அழகிரி.
பேரணிக்கு ஆள் திரட்ட 1 இலட்சம் ரூபாய் - இறுதி நேரத்தில் அழகிரி எடுத்த முடிவு | |
| 4 Likes | 4 Dislikes |
| 4,405 views views | 692,351 followers |
| People & Blogs | Upload TimePublished on 3 Sep 2018 |
No comments:
Post a Comment