நாளை என்ன நடத்த வேண்டும் - பக்காவா பாஜக போட்ட பிளான்
பரபரப்பான கர்நாடக அரசியல் சூழ்நிலையில், நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த எடியூரப்பாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் கர்நாடக பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடக பேரவையின் தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையா நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நாளை என்ன நடத்த வேண்டும் - பக்காவா பாஜக போட்ட பிளான் | |
| 1 Likes | 1 Dislikes |
| 4,879 views views | 692,351 followers |
| People & Blogs | Upload TimePublished on 18 May 2018 |
No comments:
Post a Comment