கனமழை எதிரொலி.! நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு
இந்த வருடம் முன் கூட்டியே தென் மேற்கு பருவமழை தொடங்கியது.தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக தமிழகத்தை பொறுத்தவரையில் நெல்லை, குமரி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கலில் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கனமழை எதிரொலி.! நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு | |
| 16 Likes | 16 Dislikes |
| 14,269 views views | 692,351 followers |
| People & Blogs | Upload TimePublished on 15 Aug 2018 |
No comments:
Post a Comment